Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. 5 தனிப்படை போலீஸ் அமைப்பு…!!!!!

வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் அறிவாளால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு”…. மூன்று தனிப்படை அமைப்பு…!!!!!

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சி சாலையில் இருக்கும் ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பி இருக்கின்றார். அப்போது நாமக்கல்-திருச்சி இடையிலான சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே காரை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது அப்போது அங்கு வந்த […]

Categories

Tech |