Categories
மாநில செய்திகள்

10th தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர…. மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…!!!!

2022- 2023ஆம் கல்வி ஆண்டு ஏப்ரல்‌ 2023 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்கள்‌ அறிவியல்‌ பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில்‌ சேர வழங்கப்பட்ட வாய்ப்பினை தவறவிட்டவர்கள்‌, செய்முறைப்‌ பயிற்சி வகுப்பில்‌ சேர மீண்டும்‌ ஒரு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம். டிச.,26 – 30-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 12 மணிக்கு… மாணவர்களே மறந்துடாதீங்க…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்தன. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள பொது தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் தேர்ச்சி என அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதம் நடைபெற உள்ள 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 10th ஹால்டிக்கெட்…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தின் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும் என சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனித்தேர்வர்கள் நாளை ஏப்ரல் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் dge.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறை தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயாராக இருக்கும் தனித்தேர்வர்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியாகியது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே 6- 30 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9- 31 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5- மே 28 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கிருச்சி…! மாணவர்களே உடனே போங்க…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலமாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி(தட்கல்) முறையில் வருகிற 18-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…. இன்று முதல் 16-ம் தேதி வரை…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலமாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி(தட்கல்) முறையில் வருகிற 18-ஆம் தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

மார்ச் 9ம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  மூன்றாம் அலைக்கு  பின்னர் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் வருகையுடன் விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களுக்கு பிப்…14 ஆம் தேதி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

# தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு அரியர் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை, பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. # நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் http: //msuniv.ac.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 20/12/2021 முதல் 24/12/2021 வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? இன்னும் 5 நாள் தான் இருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய புதிய கால அட்டவணை யை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 20ஆம் தேதி தமிழ் மொழித்தாளும், 21 ஆம் தேதி ஆங்கிலம் மொழி தாளும், 22ஆம் தேதி கணக்கு, 23ஆம் தேதி அறிவியல், 24ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பித்த மாணவர் வரும் 14ம் தேதி முதல் www.dge.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. டிச-20 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பலிகள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் பாதிப்பு குறைந்ததையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் மழையின் காரணமாக எட்டாம் வகுப்புக்கான தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதீத கன மழை…. தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு!!

தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதீத கன மழை பெய்யலாம் என்பதால் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. புதிய தேர்வுக்கான  அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்..

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்…. தனித்தேர்வர்களுக்கு தேர்வு…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி கடந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு,அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனித்தேர்வு எழுதும்…. மாணவர்களுக்கு தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்பதி இல்லாத மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி அந்த தேர்வு ஆகஸ்ட-6 தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மாவட்டங்களிலுள்ள தேர்வுத் துறை உதவி […]

Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களுக்கு… ஆகஸ்ட் 6 முதல் 19ம் தேதி வரை தேர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும், 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் திருப்தி இல்லாத மாணவர்களுக்கான விருப்பத்தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்…. தனித்தேர்வர்களுக்கு தேர்வு…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி கடந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு,அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு தனித்தேர்வர்கள்….” இன்று முதல் விண்ணப்பிங்க”… தேர்வுத்துறை அறிவிப்பு..!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக உள்ள […]

Categories
மாநில செய்திகள்

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்… தேர்வுத்துறை!

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றிய […]

Categories

Tech |