Categories
அரசியல் மாநில செய்திகள்

27 லட்சத்துல ஆரம்பிச்சு…. 2 லட்சத்துல வந்து நிக்குது…. என்ன செய்யப் போகுது….? மீண்டு வருமா தேமுதிக…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிகவின் நிலைமை என்ன என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரலாறு காணாத சோகம் என்பது தேமுதிகவுக்கு மிக சரியாக பொருந்தும். தமிழக மக்களுக்கு திசைகாட்டியாக இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. தற்போது திசை தெரியாமல் நிற்கின்றது . அரசியலில் எம்ஜிஆர், சிவாஜி போல அதிமுக, திமுக என இரு பெரும் கட்சி கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு புயலாக நுழைந்த கட்சி தேமுதிக. மதுரையில் வைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும்… தனித்து களமிறங்கும் பாமக… அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. இதனால் அதிமுக – பாமக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்து விட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… புதிய தமிழகம் தனித்து போட்டி!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது..  தமிழகம் முழுவதும் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG NEWS: யாருடனும் கூட்டணி இல்லை…. தேர்தலில் தனித்து போட்டி…. மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட  மக்கள் நீதிமயம்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.  போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் களத்தில் சிந்திப்போம் வெற்றி நமதே என கமல் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.9 […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. பாமக தனித்து போட்டி…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொது செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களில் இடம் உயர்நிலை குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் எதிர் பார்க்காத திடீர் திருப்பம்…. தனித்து போட்டி?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விஜயகாந்த் தனித்து போட்டி… பெரும் பரபரப்பு செய்தி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தனித்து போட்டியிடுவது பற்றி தேமுதிக ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க தனியா தான் போட்டியிடுவோம்… யார் துணையும் தேவையில்லை…சீமான் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கலந்து கொண்டு பேசினார். அளித்த நேரத்தை காட்டிலும் அதிக நேரம் ஆர்ப்பாட்டம் நடந்ததாலும், அக்கூட்டத்தில் சட்டத்துக்கு எதிராக சீமான் பேசியதால் அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இந்த வழக்கு […]

Categories

Tech |