நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிகவின் நிலைமை என்ன என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரலாறு காணாத சோகம் என்பது தேமுதிகவுக்கு மிக சரியாக பொருந்தும். தமிழக மக்களுக்கு திசைகாட்டியாக இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. தற்போது திசை தெரியாமல் நிற்கின்றது . அரசியலில் எம்ஜிஆர், சிவாஜி போல அதிமுக, திமுக என இரு பெரும் கட்சி கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு புயலாக நுழைந்த கட்சி தேமுதிக. மதுரையில் வைத்து […]
