மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் வாய்ப்பாட்டு இசை கருவி இசை ஆகிய போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஒன்றிய அளவில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளும் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு […]
