Categories
மாநில செய்திகள்

பெண் சிசு கொலைகளை தடுக்க தனிக்குழு…. அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி….!!!

தமிழகத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்க தனி குழு அமைக்கப்படும் என்று சமூக பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போதும் பல இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் அதனை கொலை செய்வதும், தூக்கி எறிவதும் நடைபெற்றுவருகின்றது. உலகம் விஞ்ஞான அளவில் பெரிதளவு சாதித்தாலும் இன்னும் இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. பெண்கள் பல […]

Categories

Tech |