Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியின் தாலிக் கயிற்றை அறுத்து…. தகராறில் ஈடுபட்ட வாலிபர்…. சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

வாலிபர் தனது மனைவியை அடித்து தாலிக் கயிற்றை அறுத்து தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் மது அருந்திவிட்டு வாலிபர் தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது மனைவியை கன்னத்தில் அறைந்து தலைமுடியை பிடித்து இழுத்து அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை அறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த வழியாக மொபட்டில் […]

Categories

Tech |