ஜேர்மனி அரசு காபூலில் வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பே ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை மூடி மக்களை மீட்கும் பணியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இன்னும் ஜேர்மனி நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் உள்ளூர் அலுவலர்கள் உட்பட […]
