Categories
மாநில செய்திகள்

“பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யுங்க”… சிறையில் உயிரிழந்த இருவர் குறித்து ஐகோர்ட் கிளை உத்தரவு!!

தூத்துக்குடி கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை […]

Categories
மாநில செய்திகள்

“நடந்தது என்ன?”… சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு… இரு எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்..!!

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு… உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடமாற்றம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி […]

Categories
பல்சுவை

“தந்தை” தியாகங்களை நெஞ்சில் சுமந்து… நமக்காக வாழும் ஜீவன்….!!

சர்வதேச தந்தையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக தனது வலிகளை மறைத்து புன்முறுவல் புரியும் தந்தையர்களை கவுரவப்படுத்தும் சிறந்த நாள் பற்றிய தொகுப்பு. பெற்ற பிள்ளைகளின் தலைமுறையை நல்ல வழிகாட்டுதலுக்கு இட்டு செல்ல தன் தோள் மீது சுமையை ஏற்றி தன்னலம் மறந்து சமூகத்தில் போராடும் தந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விதமான துறைகளில் பிரபலங்கள் பலரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு […]

Categories
பல்சுவை

துயரங்களை மனதில் புதைத்து… நமது மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் தந்தை…!!

அப்பா இந்த வார்த்தைகள் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பா அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். பொதுவாக தந்தை பாசம் என்பது அன்பை உள் ஒளித்து வைத்து கண்டிப்பை வெளியில் காண்பிக்கும் பலாப்பழத்திற்கு ஈடான உறவு என்பார்கள். இப்படி அன்பை தனக்குள் புதைத்து வாழும் தந்தையருக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக தான் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணில் சந்தோசம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக் […]

Categories
உலக செய்திகள்

தாமதமாக வந்த சொந்த மகள்…. காரணாம் கேட்டு தந்தை செய்த செயல்…!!

இரவு நேரம் வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் கெர்மனை பகுதியை சேர்ந்த ரெஹானா அமெரி என்கிற பெண் நேற்று முன்தினம் வீட்டிற்கு இரவு 11 மணி அளவில் தாமதமாக வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவரது தந்தை காரணத்தை கேட்டுள்ளார். மகள் காரணத்தை சொல்வதற்குள் இரும்பு கம்பி ஒன்றால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரெஹானா ரத்த வெள்ளத்தில் சரிய அவரை காரில் ஏற்றிக்கொண்டு நகருக்கு […]

Categories
உலக செய்திகள்

சைக்கிள் மூலம் சொந்த ஊருக்கு தந்தையை அழைத்து வந்த பீகார் சிறுமி…. இவான்கா ட்ரம்ப் மனம் நெகிழ்ந்து பாராட்டு!

காயமடைந்த தந்தையை டெல்லியில் இருந்து 1200 கி.மீ தொலைவில் உள்ள சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்த சிறுமிக்கு இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெல்லி குர்கானில் சைக்கிள் ரிக்ஸா ஒட்டி பிழைப்பு நடத்தி வந்தவர் மோகன் பஸ்வான். விபத்தில் காயமடைந்த அவரை பார்க்க பீகாரில் இருந்து மகள் ஜோதிகுமாரி மார்ச் மாதம் டெல்லி வந்திருந்தார். மார்ச் 25ம் தேதி திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வருமானம் இன்றி இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் காயமடைந்த தந்தையை பிகருக்கு […]

Categories
உலக செய்திகள்

“மகளை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்க” புகார் அளித்த தந்தை தாய் கைது….!!

வயல்வெளியில் இருந்து 9 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவள் தந்தையும் வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டனர் போர்த்துக்கல் நாட்டின் பெனிச் நகரில் கடந்த 7 ஆம் தேதி ஒருவர் தனது 9 வயது மகளை காணவில்லை என அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையின் ஒருபகுதியாக 600 காவலர்கள் மாயமான சிறுமியை தேட களமிறங்கினர். காவல்துறையினருடன் சாரணர் அமைப்பை சேர்ந்த சிறுவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இவர்கள் அப்பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 மகன்களுக்கும் கொரோனா…. பாசத்தால் துடித்த தந்தை… இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!

தனது மகன்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டு பிருந்தாவனம் மூன்றாவது தெருவை சேர்ந்த 70 வயது முதியவர். இவரது இரண்டு மகன்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா  தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிருந்தாவனம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். தான் இருக்கும்  பகுதி தடை செய்யப்பட்டதாலும் தனது இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமிலம் வீசிவிடுவதாக நடிகையின் தாய்க்கு மிரட்டல் – தந்தை, மகன் கைது

சென்னையில் அமிலம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகையின் தாயார் அளித்த புகாரின் பேரில் தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்தனர் அரும்பாக்கம் சேர்ந்த சித்ரா என்பவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தூரத்து உறவினரான ராஜசேகரனின் மகன் அமுதன் தனது மகன் ஸ்ருதியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அமுதனுக்கு ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கும்படி தந்தையும் மகனும் வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு நான் மறுத்ததால் தற்கொலை  செய்துகொள்ளப் […]

Categories

Tech |