Categories
தேசிய செய்திகள்

கணவன் வீட்டுக்கு செல்ல மறுத்த மகள்…. ஆத்திரத்தில் தந்தை செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் முடிந்து 20 நாட்களில் கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாகப் பேசிய தாயையும்,தந்தை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 8ஆம் தேதி திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சரஸ்வதி என்ற பெண் சென்றுள்ளார். அதன் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: அடுத்த அதிர்ச்சி…. பெற்ற மகளை ஓராண்டாக கதற கதற…. தந்தை செய்த கொடூர செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது 16 வயது மகளை கடந்த ஓராண்டாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வெளியில் தெரிந்தால் கொலை செய்து விடுவதாக மகளை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி தனது தாயாரிடம் உண்மையை கூறியுள்ளார். உடனே அவருடைய தாய் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை கைது […]

Categories

Tech |