முன்விரோதம் காரணமாக தந்தை மற்றும் மகனை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதாநகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சில ஆடுகளை சொந்தமாக வளர்த்து அதை அப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிலாமணி தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார் என்பவர் அங்கு சென்று ஆட்டின் மீது கல்லை எடுத்து எறிந்து […]
