Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் இறந்த தந்தை…. அதிர்ச்சியில் மகளுக்கு நேர்ந்த விபரீதம்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த சில நிமிடங்களில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தும்பல் பகுதியில் கூலித்தொழிலாளி சின்னமாது என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மகள் லோகாம்பாள் மற்றும் மகன்கள் வெங்கடேஷ், மணி ஆகியோர் இருந்தனர். இதில் லோகாம்பாளுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் சீனி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இவர்களில் லோகாம்பாள் தனது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

மறந்துவிட்டதா மனிதநேயம்…? நவீன தீண்டாமையால் துடிதுடித்து இறந்த தொழிலாளி… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சொந்த ஊர் மற்றும் உறவுகளால் ஒதுக்கப்பட்ட கூலித் தொழிலாளி தன் மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி  நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார் .சொந்த ஊருக்கு அவரை உறவினர்கள் உள்பட யாருமே சேர்க்கவில்லை. மேலும் சொந்த ஊருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற தந்தை-மகள்… திடீரென நடந்த கொடூரம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

கவுந்தப்பாடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் மீது டேங்கர் லாரி மோதியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவுந்தப்பாடி அருகே உள்ள கண்ணாடி புதூர் என்ற பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான அவருக்கு 24 வயதில் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்கள் 2 பேரும் நேற்று கவுந்தபாடி கடை வீதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனநலம் பாதிக்கப்பட்ட தாய்…. கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த தந்தை-மகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தந்தை மகள் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில்  ஜார்தாகொல்லைமலை கிராமத்தில் வசித்து வருபவர்கள்  பொன்னுசாமி – பாஞ்சாலை தம்பதியினர் . இவர்களுக்கு  தீபா என்ற 10 வயது மகள் இருக்கின்றார். அங்குள்ள ரங்கப்பன்கொட்டாய் இடத்தில்  அன்வர்பாஷா என்பவரது  விவசாய நிலத்தில் பொன்னுசாமி தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.பாஞ்சாலை  மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஒரே வீட்டில் மனைவி தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருக்கின்றனர். காலை நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“லுடோ விளையாட்டு” தொடர்ந்து வெட்டிய தந்தை…. நீதிமன்றத்தை நாடிய மகள்…!!

தொடர்ந்து லுடோ விளையாட்டில் தந்தை தோற்கடித்து கொண்டே இருந்ததால் மகள் நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் ஊரடங்கு சமயத்தில் இளம் பெண் ஒருவர் தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையுடன் லுடோ விளையாட்டு விளையாடி உள்ளார். அதில் அந்தப் பெண்ணின் தந்தை தொடர்ந்து மகளை தோற்கடித்து வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் குடும்ப நீதிமன்ற ஆலோசகரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து குடும்ப நீதிமன்ற ஆலோசகர் கூறுகையில் “24 வயதுடைய பெண்ணொருவர் […]

Categories
உலக செய்திகள்

மாமா பையனை திருமணம் செய்… “மறுத்த மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை”… அதிர்ச்சி சம்பவம்..!!

திருமணத்திற்கு சம்மதிக்காத மகளை தந்தையே கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பைசலாபாத் நகரில் தந்தை ஒருவர் தனது மகளை அவரது மாமா மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அதனை மறுத்துள்ளார். இதனால் தந்தை மகள் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த அன்று தந்தை மகள் இடையே ஏற்பட்ட தகராறில் மகள் என்றும் பாராமல் கோடாரியால் தந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதில் ஏற்பட்ட அழுத்தம்…. 4 வயது மகளுடன் தற்கொலை…. தந்தை மகள் மரணம்..!!

நான்கு வயது மகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி சுனிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஹரிஷ் என்ற மகனும் ஹரிகா என்ற நாலு வயது மகளும் இருந்துள்ளனர். திருப்பதி சென்னையில் இருக்கும் பூண்டு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களாகவே மனஅழுத்த நோயால் அவதி பட்டு வந்துள்ளார் திருப்பதி. மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் […]

Categories

Tech |