குடும்பத் தகராறில் தந்தை-மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், பிரகதீஸ்வரன் (4) மற்றும் யோகேஸ்வரன் (9) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், பாஸ்கர் […]
