சிவகங்கை அருகே தந்தை, மகன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள அழுபிள்ளைதாங்கி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாமிநாதன் என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளாடுகளை வளர்த்து வந்துள்ளனர். கருப்பையாவிற்கு மூக்காயி என்ற தங்கை உள்ளார். இவர் பில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு திரிசங்கு, சிங்கராஜ், தாமோதரன், சுந்தரராஜ் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]
