Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினை…. தந்தை-மகன் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நிலத்தகராறில் தந்தை-மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிமுத்து, துரைசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 4-ந்தேதி காளிமுத்து தனது விளை நிலத்தில் டிராக்டர் ஓட்டி வந்த துரைசாமியின் மகன் சிவராமனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து, அவரது மனைவி கமலாத்தாள், மகன் பழனிச்சாமி ஆகியோர் துரைசாமியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இறுதிசடங்கில் நடந்த தகராறு… அதிகாரியை மிரட்டிய தந்தை மகன்… போலீஸ் நடவடிக்கை…!!

காவலரை மிரட்டி பணி செய்யாமல் தடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.புதூர் அடுத்துள்ள வலசைபட்டி பகுதியில் மூதாட்டியின் இறுதிசடங்கில் தகராறு நடப்பதாக புழுதிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி வினோத் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வம், சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சந்திரசேகர் ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவலர் வினோத் தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை… பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தை மகன் கைது…!!

வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெங்களூரில் வேலைபார்த்து கொண்டிருந்த இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் வசித்து வந்த இவர்களுக்கு 1 வயதில் மகள் உள்ள நிலையில் இரண்டாவதாக சங்கீதா இருந்துள்ளார். இதனால் பாண்டியராஜன் சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து சங்கீதாவிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் செய்த செயல்… கட்சி செயலாளர் உட்பட 4 பேர் கைது… நாமக்கல்லில் பரபரப்பு…!!

இட பிரச்சனை தீர வேண்டும் என தந்தை-மகன் காவல்நிலையத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓடப்பளையம் கிராமத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளையராஜா மற்றும் சத்யராஜ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுசாமி தனக்கு சொந்தமான இடத்தை இளையராஜாவுக்கும், சத்யராஜ்க்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அவருக்கு வழங்கிய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்கேயெல்லாம் வந்து கத்தகூடாது… ஆத்திரமடைந்த தந்தை மகன்… திமுக நிர்வாகி ஏற்பட்ட கதி…!!

தேனி மாவட்டத்தில் தந்தை மகன் இணைந்து திமுக நிர்வாகியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரை சேந்த காளிதாஸ்(52) மற்றும் அவரது மகன் தினேஷ்குமார்(30) ஆகிய இருவரும் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து மிரட்டல்… முன்பகையால் வந்த விளைவு… தந்தை மகனை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொட்டியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன்(26) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது எதிர்வீட்டில் வசிக்கும் சங்கர் சுப்பிரமணி(58) என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் அவரது மனைவி பொடியம்மாள் மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… 32 கிலோ பறிமுதல்… தந்தை மகன் இருவர் கைது…!!

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சவுகத் அலி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம்(59) […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணக்கூடாது… தந்தை மகன் கைது… 2 துப்பாக்கி பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வழவந்தி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் படசோலை கிராமத்தில் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து விசாணையில் படசோலையை சேர்ந்த கோபால்(46) மற்றும் அவருடைய மகன் ரகுபிரியன்(23) […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பும் ஒன்னா செய்யணுமா….? தந்தை மகனின் கடத்தல் செயல்…. சோதனையில் கைது செய்த போலீஸ்….!!

லாரி டியூப்பில் சாராயம் கடத்திய தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன் என்னும் ஒரு மகன் உள்ளார். சுமன் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை-மகன் இருவரும் மினி லாரியின் டியூப்பில் சாராயம் கடத்திச் சென்றுள்ளனர். புதுப்பாலப்பட்டு தத்துக்காடு சோதனை சாவடி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கராபுரம் போலீசார் […]

Categories

Tech |