குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் சென்னகரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருடைய மகன் ராஜமாணிக்கம் வயது(31). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ராஜமாணிக்கம் தினந்தோறும் மது அருந்திவிட்டு சண்டை போட்டதால் ராஜமாணிக்கமும் அவர் மனைவியும் பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் ராஜமாணிக்கம் தன் தந்தையிடம் தினந்தோறும் மதுபோதையில் தகராறு செய்து வந்தார்.இதனால் கோபமடைந்த சந்திரன் கிராமச் கூட்டத்தில் தூங்கிக் […]
