சரக்கு ஆட்டோ- மொபட் மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரக்கு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள சுங்ககாரம்பட்டி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தான மகள் தங்கம்மாளை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலன்கவுண்டம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த […]
