கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஷெட்டிஹள்ளி கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சம்மா. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மஞ்சம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று முன் தினம் மஞ்சம்மாமாவுக்கு சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதில் 4 வது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மஞ்சம்மாவும் லோகேஷும் மனம் உடைந்து, சோகமாக இருந்து வந்தனர். மனைவி மருத்துவமனையில் […]
