உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரால் கொல்லப்பட்ட தந்தையை மகள் தோளில் தூக்கி செல்லும் புகைப்படம் காண்போரை கண்கலங்க வைக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கௌரவ் சர்மா என்பவர் 20 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனை அறிந்த இளம் பெண்ணின் தந்தை இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பிறகு கைதுசெய்யப்பட்ட கௌரவ் சர்மாவிற்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த சர்மா […]
