Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரம்மியில் இழந்த 1,90,000 ரூபாய்… மகனால் உயிரிழந்த தந்தை… போலீஸ் விசாரணை…!!

ரம்மி விளையாட்டில் மகன் பணத்தை இழந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் பூ வியாபாரியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கி செல்போனில் ரம்மி விளையாடி தோல்வியடைந்தார். மேலும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் சிரமப்பட்ட செல்வகுமார் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த… “தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை”… போதையில் மகன் வெறிச்செயல்..!!

மதுரை மாவட்டத்தில் மது போதையில் தந்தையை அடித்துக் கூறுகின்றார் மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள பல்கலை நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு அருணா என்ற மக்களும், அரவிந்த் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்  மகன் அரவிந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அண்ணாதுரை கண்டித்துள்ளார். இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகனின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி… குடும்பமே செய்த காரியம்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் குடும்பமே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் உள்ள ஐந்துமெத்தை பகுதியில் சீனிவாசன்(38) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நித்யா. இந்நிலையில் இவர்களுக்கு யசோதா மற்றும் பரத்வாஜ் என 2 பிள்ளைகள் இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு பரத்வாஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மகனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தையை கூட பார்க்கல… மனைவியையும் பார்க்க அனுமதிக்கவில்லை… கொரோனாவால் ஏற்பட்ட சோகம்…!!

ராமநாதபுரத்தில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு முன்பே கொரோனாவால் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கவரங்குளம் பகுதியில் கோகுல்நாத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராதிகா இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராதிகா மீண்டும் கர்பமாகியுள்ள நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல்நாத்தின் தந்தைக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கோகுல் அவரை கவனித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை – திடீர் மரணம்…!!

பிரபல பிக்பாஸ் நடிகரின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ்-1 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பிரபலமானவர் நடிகர் ஆரவ் ஆவார். இவர் பிக் பாஸ்-1 நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். பிக்பாஸ் பிரபலம், மாடல் மற்றும் நடிகர் என பல துறைகளில் பிரபலமான இவரின் தந்தை இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக […]

Categories

Tech |