சுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குலசேகரன் புதூர் சமத்துவபுரம் நெய்தல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவருக்கு உமாமகேஸ்வரி எனும் 20 வயதுடைய மகள் இருந்தார். அவர் பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார் திடீரென இறந்துவிட்டார். இதனால் உமாமகேஸ்வரி மிகவும் மனமுடைந்து விட்டார். தந்தை இறந்ததால் அவர் மிகவும் […]
