தந்தையை தகாத வார்த்தையால் திட்டிய நபரை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பழனிச்சாமி ராஜேந்திரனின் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது ராஜேந்திரனின் மகனான ஹரிஹரன் என்பவர் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டிய பழனிசாமியை கத்தியால் குத்தி […]
