Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்திரவதை செய்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காமராஜர் சாலையில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தினேஷ் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். தினேஷ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. மகனின் கோவத்தால் தந்தை கொலை…. எதுக்குன்னு நீங்களே பாருங்க….!!

பெங்களுரில் திருமணம் செய்து வைக்காததால் தந்தை என்று கூட பாராமல் தலையில் கல்லை போடு கொலை செய்த மகன்.  பெங்களுரின் ராய்ச்சூர் மாவட்டத்தின் தேவி துர்கா தாலுகா கெப்பூர் கிராமத்தை  சேர்ந்தவர் பசவராஜப்பா(வயது 75). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அவர். இவருக்கு திருமணம் ஆகாத ஜெகதீஸ்(35) என்று ஒரு மகன் இருக்கிறார். அவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி பசவராஜப்பாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பசவராஜப்பா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அதுக்கு இப்படியா செய்யணும்” மகன் செய்த வேலை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

இடத் தகராறு காரணமாக சொந்த சித்தப்பாவையே கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துள்ளார். இந்நிலையில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடமானது கழனிவாசல் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து ஆறுமுகத்தின் உறவினர்கள் இந்த இடத்தை விற்று பங்கு பிரித்துக் கொண்டுள்ளனர். அந்த பங்கில் ஆறுமுகத்தின் அண்ணன் பெருமாள் என்பவரின் மூன்றாவது மகன் சரவணனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டிய இருந்துள்ளது. மேலும் சரவணன் இந்த பணத்தை […]

Categories

Tech |