பணம் தர மறுத்ததால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள கோடாங்கிபட்டி பகுதியில் குமார் போஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற மின்வாரிய போர்மேனான இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3-வது மகனான சரவணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து குமார்க்கு மாதம்தோறும் ஓய்வூதிய தொகை வரும் நிலையில் கடந்த 1-ஆம் தேதி அவருக்கு […]
