தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணமுகம் பகுதியில் கிராஸ்பென் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அகில் பென், அனில் பென் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் அனில் பென் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது தொடர்பாக தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அனில் பென் தனது […]
