Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு…. மகனின் வெறிசெயல்…. போலீஸ் விசாரணை…!!

தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணமுகம் பகுதியில் கிராஸ்பென் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அகில் பென், அனில் பென் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் அனில் பென் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது தொடர்பாக தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அனில் பென் தனது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த தந்தை…. ஆத்திரமடைந்த மகனின் வெறிச்செயல் ….கைது செய்த போலீஸ் ….!!!

நாகை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட  தந்தையை  மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள இருக்கை ஊராட்சியில் தெற்கு தெருவை சேர்ந்த செய்யது முபாரக் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார் இவருக்கு ஹாஜிராம்மா என்ற மனைவியும் ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகனான சதாம் உசேன் கத்தார் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு […]

Categories

Tech |