மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரும்படி முதியவர் ஆம்புலன்சில் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியில் சண்முகம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று ஆம்புலன்சில் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் நான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து கே.கே நகரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளேன். இதனையடுத்து எனது மகள் […]
