மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் விவசாயியான செங்கமலை(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்(28) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செங்கமலை அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தில் இருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஏன் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்கிறார்கள் என வினோத் தனது தந்தையை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே […]
