காணாமல் போன மகனை 24 வருடங்களாய் தேடி அலைந்த தந்தைக்கு கிடைத்த வெற்றிக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சீனாவிலுள்ள ஷாண்டோங் மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு வீட்டின் முன் ஜின்ஷேன் என்ற 2 வயது சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது ஜின்ஷேனை கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் தந்தை குவோ கேங்டாங் பல இடங்களில் அவனை தேடியுள்ளார். ஜின்ஷேன் கிடைக்கவில்லை என்பதால் அவனின் தந்தை குவோ கேங்டாக் சோர்ந்து […]
