துருக்கியில் தந்தையே தனது மகளை உயிருடன் தீயிட்டு கொளுத்திய ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. துருக்கி நாட்டில் அஹ்மத் முகமது த்வாலா என்ற தந்தை ஒருவர் தனது 13 வயதுடைய மகளான அமரா த்வாலா என்பவரை குளியல் அறையில் உயிருடன் கொளுத்தி விட்டு மாயமாகியுள்ளார். அந்த சம்பவத்தின் போது அமரா த்வாலாவின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக வீட்டில் பாட்டு சத்தத்தை அதிக அளவில் ஒலிக்க வைத்துள்ளார். அதன்பின் தனது இன்னொரு 12 வயதுடைய மகளுடன் […]
