சுவிட்சர்லாந்தில், ஒருவர் தன் 8 மாத குழந்தையை அழுத்தியதில் குழந்தை இறந்ததால், ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார். சூரிச்சில் உள்ள ஓபர்லாந்தில் வசிக்கும் ஒருவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் வீட்டில், தன் குழந்தையுடன் விளையாடும்போது, குழந்தையை கடுமையாக அழுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதற்கு முன்பும் ஐந்து தடவை, அவர் தன் பச்சிளம் குழந்தையை கையால் அழுத்தியே காயப்படுத்தியிருக்கிறார். அதில் இரண்டு தடவை […]
