மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பலியான தந்தைக்கு அவருடைய மகன் தத்ரூபமாக சிலிக்கான் சிலை அமைத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார், இவரது தந்தை ரேவசாஜிபிப் சர்மா கோர். போலீசான இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது 55-வது வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சர்மா கோரின் மகன் தனது தந்தைக்கு சிலிக்கான் சிலை வைக்க வேண்டுமென எண்ணியுள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த சிறந்த சிற்ப […]
