Categories
அரசியல்

“தீபாவளியில் தந்தேரஸ் திருநாள்” என்ன செய்யலாம்…? என்னென்ன செய்யக்கூடாது….. இதோ புராண வரலாறு….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 24-ம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வட இந்தியாவில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் தந்தேரஸ் திரு விழா கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது வீடுகளில் அனைவரும் விளக்கேற்றி வீட்டில் உள்ள செல்வத்தை பூஜையில் வைத்து வழிபடுவார்கள். இந்த திருநாளில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 1. செய்ய வேண்டியவை: […]

Categories

Tech |