திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் திரு முருகன். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி திருமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி பகுதியில் உள்ள காந்திநகர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற திருமுருகனுக்கு இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் […]
