சீரமைப்பு பணி காரணமாக இந்த இந்த இடங்களில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் நாளை தினம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அந்த மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி 9 மணி வரை தண்ணீர் வினியோகம் செய்யப் படாது என்று அந்த மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதாவது ஹர்தாஸ் நகரில் சாலைக்கு கீழே நடைபெறும் […]
