அணையில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் விவசாய பொதுமக்கள்பருவ மழை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளியில் அமைந்திருக்கும் சின்னாறு அணை மூலமாக 11 பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் இம்மாவட்டத்தின் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அணையிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இந்நிலையில் சின்னாறு மூலமாக 4,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்து வருகின்றனர். இதனையடுத்து இம்மாவட்ட பகுதிளில் குடிநீர்கான ஆதாரமாக […]
