Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருக்கிறது”…. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோபாலபுரம் கீதா பவன் திருமண மண்டபத்தில் 54 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருப்பதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சனை பற்றி கவலையில்லை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இனி இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது…. அமைச்சர் நேரு உறுதி….!!!!

திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் நேரு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய அமைச்சர் நேரு, தமிழக அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. பேரறிவாளன் விடுதலை யின் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்,மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்தக்கூடிய அரசாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்சனை… கேன்களுடன் திண்டாடும் மக்கள்… மேயர் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பல வருடங்களாக நடந்த மோதல், மோசமான நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரில் அதிகாரிகள் பலரும் தண்ணீர் பற்றாக்குறை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காபூலின் மேயர் ஹம்துல்லா நோமானி ஆப்கானிஸ்தானின் தலைநகரம் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் நிலையும் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நோமானி குடிநீர் வழங்கும் நிறுவனங்களுடன் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் பகிர்வு பிரச்சனைக்கு சுமூக தீர்வு… கர்நாடகா, மகாராஷ்டிரா ஒப்புதல்…!!!

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்வு தொடர்பாக பிரச்சினை நீடித்து வந்தது. இதையடுத்து இதற்கு தீர்வு காணும் வகையில் பெங்களூருவில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் மகாராஷ்டிரா நீர்வளத் துறை அமைச்சர் ஜெயந்த் பார்ட்டியில், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமா இதான் நடக்குது… குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்…. சாலையில் இறங்கி போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் ஒரு வாரமாக தண்ணீர் விநியோகம் சரியாக செய்யப்படாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கட்டிகாரனூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் ஒழுங்காக விநியோகிக்க படவில்லை. இதனால் மக்கள் தண்ணீரின்றி மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணியிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் […]

Categories

Tech |