Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் கொடுக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்….. குடித்த குழந்தை கவலைக்கிடம்…. ஹோட்டல் ஊழியர்கள் கைது….!!!!

பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆதில் என்பவர் தன்னுடைய குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பாகிஸ்தானில் உள்ள கிரேட்டர் இக்பால் பூங்கா பக்கத்தில் உள்ள போயட் ரெஸ்டாரன்ட் என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு ஹோட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளனர். அந்த பாட்டிலை திறந்து அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் தன்னுடைய கைகளை கழுவியுள்ளார். அப்போது அவர் வழி தாங்காமல் கதற ஆரம்பித்துள்ளார். மேலும் அவருடைய கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போல காயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அந்த பாட்டில்களில் […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் ஆவினில் தண்ணீர் பாட்டில்”….. அமைச்சர் நாசர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவினுக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களிலும் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளன. ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கியாச்சி…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் மற்றும் செய்தித்தாள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கான ரூ.20ம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்ததால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் இம்மாதம் 17-ம் தேதி முதல் இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான கட்டணத்தையே 16-ம் தேதி முன்பு முன்பதிவு செய்த பயணிகளிடம் இருந்து வசூலிக்க பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம்…. அப்படி என்ன இதுல இருக்குனு நீங்களே பாருங்க….!!!

நாம் வாங்கும் ஒரு தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச விலை 20 ரூபாய் தான். ஆனால் இந்த தண்ணீர் பாட்டிலின் விலை என்னவோ 44 லட்சம். இதை நிச்சயம் உங்களால் நம்ப முடியாது. இருந்தாலும் இதுதான் உண்மை. இந்த பாட்டிலின் விலை ஏன் இவ்வளவு விலை தெரியுமா?இந்த பாட்டில் முழுவதும் 24 கேரட் தங்கத்தால் ஆனது. மிகப் பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் பெர்னாண்டோ அல்டமிரனோ என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எதிர் துருவங்களில் உள்ள பிரான்ஸ், பிஜி நாடுகளில் இருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தண்ணீர் பாட்டில் வைத்து கட்டிடம்” தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சி…!!!

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களுக்கு தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய காலி பாட்டில்கள் அனைத்தும் மாநகராட்சி மூலம் சேகரித்து வைக்கப்பட்டு பெருமாள்புரம் திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறை கட்டும் பணியை சோதனை முயற்சியாக […]

Categories

Tech |