பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆதில் என்பவர் தன்னுடைய குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பாகிஸ்தானில் உள்ள கிரேட்டர் இக்பால் பூங்கா பக்கத்தில் உள்ள போயட் ரெஸ்டாரன்ட் என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு ஹோட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளனர். அந்த பாட்டிலை திறந்து அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் தன்னுடைய கைகளை கழுவியுள்ளார். அப்போது அவர் வழி தாங்காமல் கதற ஆரம்பித்துள்ளார். மேலும் அவருடைய கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போல காயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அந்த பாட்டில்களில் […]
