மத்திய பிரதேசம் மாநில சேர்ந்த ராகுல் குமார் பைகா என்பவர் தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு சந்திரிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.ராகுல் குமார் வழக்கம் போல நேற்று காலை மெட்ரோபணி அமைக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரின் மனைவி மற்றும் குழந்தை மட்டும் இருந்துள்ளனர்.பின்னர் மாலை குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற சந்திரிகா மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது பக்கத்தில் இருந்த […]
