Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

½ மணி நேரம் மட்டுமே குடிநீர்… இதுபோதாது… காலி குடங்களுடன் சாலையை மறித்த மக்கள்..!!

சென்னிமலை பகுதியில் குடிநீர் சீராக வர வேண்டும் என்று பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முகாசிபிடாரியூர் அருகிலுள்ள கூற பாளையம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை – பெருந்துறை சாலையில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து […]

Categories
உலக செய்திகள்

400 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை – ஐநா தகவல்

உலகம் முழுவதும் உள்ள மக்களில் 400 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதத்திலாவது தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. உலக மக்கள் சந்தித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை கூறுகையில், “உலக நாடுகள் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் உலகம் முழுவதும் ஐந்தில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறார்கள். 300 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு […]

Categories

Tech |