கடலூர் திருவந்திபுரம் அருகே சாலக்கரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சம்பவத்தன்று தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த திருவந்திபுரம் சன்னியாசி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் அங்கிருந்து தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த டம்ளரை எடுத்து மது அருந்ததிதாக கூறப்படுகின்றது. இதனை பார்த்த சாலை கரையைச் சேர்ந்த தேவநாதன் மகன் பாலா என்கிற பூபாலன் ராதாகிருஷ்ணன் மகன் ரஞ்சித் போன்றோர் தட்டி கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் […]
