Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. 1.5 லட்சம் மக்கள் குடிநீர் இன்றி அவதி….!!!!

கனமழையின் காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள மிஸ்ஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக 2 நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சத்தால் 1.5 லட்சம் பொதுமக்கள் குடிப்பதற்கும், பல் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடா…? திக்குமுக்காடி நிற்கும் அரசாங்கம்…. கடும் வெயிலினால் ஏற்பட்ட விளைவு….!!

ஈரானில் கடும் வெயிலினால் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கத்தால் முடியாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை குறிவைத்து காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக நிலவுவதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டதால் தண்ணீருக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தாலும் நீரை வழங்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

முதல்ல சிரிச்சவங்க எல்லாம்… இப்ப வாயடைச்சு நிக்கிறாங்க… மொத்த ஊரையும் திரும்பி பார்க்க வைத்த தம்பதி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் 22 நாட்களில் வீட்டின் அருகே கிணறு தோண்டி தண்ணீர் வர வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரை சேர்ந்த ஜம்கேட் கிராமத்தை சேர்ந்தவர் ராம்தாஸ் போலே. இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவர்கள் கிராமத்தில் தண்ணீருக்கு மிகவும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் ராம்தாஸ் போலே வீட்டின் அருகே கிணறு […]

Categories

Tech |