தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மணிமாலா என்ற மனைவியும் 1 மகன் மற்றும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் மணிமாலா வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]
