Categories
உலக செய்திகள்

“கழுத்தை நெறிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு” 300 கோடி மக்கள் பாதிப்பு…. ஐநா எச்சரிக்கை…!!

உலகளவில் 300 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் விவசாயப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களில் 320 கோடி பேர் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் அவர்களின் 120 பேர் மிகவும் மோசமான அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் உலக அளவில் உணவு மற்றும் விவசாய நிலை குறித்தும், தண்ணீர் தட்டுப்பாடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ”தட்டுப்பாடு இன்றி குடிநீர் ஏற்பாடு” குடிநீர் வாரியம் ….!!

தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படுமென்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்னும் சிறிது நேரத்தில் அமல் ஆக இருக்கக் கூடிய நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்குவதில் எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது. அதனை சீராக பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணிபுரியக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழியர்கள் கும்பலாக செல்லாமல், சுழற்சி முறையில் செல்லவேண்டும். மிகுந்த பாதுகாப்பாகவும் செல்ல […]

Categories

Tech |