சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு கோவிந்தபுரம், கேம்.கார்டரன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு, கோவிந்தபுரம், கே. எம். கார்டன், தட்டான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடும் […]
