இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஒரு மூடநம்பிக்கை சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது கர்நாடகாவில் உள்ள பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் சேகர்-கங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பாஸ்கர் (12) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடு கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் தேங்கியிருந்த ஒரு குழியில் தவறி விழுந்து […]
