தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொக்கை மேடு, ஆளூர் வயல் மற்றும் காந்த வயல் போன்ற பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நூலையில் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் லிங்காபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதோடு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் […]
