Categories
தேனி மாவட்ட செய்திகள்

அருவிக்கு சென்ற வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அருவில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியை அடுத்துள்ள பொட்டல்பட்டியில் பிரபு(26) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உப்புத்துறையில் உள்ள யானைக்கஜம் அருவில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து பிரபு மற்றும் அவரது நண்பர்கள் அருவிக்கு கீழே தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துணி துவைத்து கொண்டிருந்த போது…. வாய்க்காலில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வலிப்பு ஏற்பட்டு சலவை தொழிலாளி வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ராமதாஸ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். சலவை தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியிலுள்ள சில்லான்கரடு மஞ்சளாறு வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது ராமதாஸுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் […]

Categories

Tech |