குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வன்முறையின் போது வீடுகள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே தீவைப்பு, கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியது. இதனையடுத்து டெல்லியில் நடந்த வன்முறையின் போது, டெல்லியில் வசித்து வரும் மனோகரி என்ற மூதாட்டியின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவற்றை கொள்ளைடித்துவிட்டு தீ […]
