மராட்டிய மாநிலம் மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பானது அதிகளவில் பரவுகிறது. அதன்படி புதியதாக 30 நபர்களுக்கு தட்டம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து திரும்பி சென்று உள்ளனர். மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்குரிய அடிப்படையில் 156 நபர்களுக்கு புதியதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இதுவரையிலும் மும்பையில் 233 நபர்களுக்கு இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 8 மாத ஆண்குழந்தை […]
