2006, 2007 ஆம் ஆண்டுகளில் அரசு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரில் பட்டியலை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு கோரி வேளாண் துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்? எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு? சலுகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை தமிழக அரசு தர வேண்டும். மேலும் 2006, […]
