Categories
தேசிய செய்திகள்

தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 72.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதுமட்டுமன்றி கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய மற்றும் முந்தைய கொண்டாட்டங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் இனி மாலத்தீவுக்கு செல்ல தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

சனிக்கிழமையும் இனி தடை…. தமிழக அரசு புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பயணத் தடை ரத்து…. அமெரிக்காவின் பாதுகாப்பு செயல்…. மக்களுக்கான முன்னெச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் பல நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் விமான பயணங்களையும் ரத்து செய்து வருகின்றனர்.அந்த வகையில் அமெரிக்கா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு செல்வது குறித்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணத்திற்கு தடை விதித்திருந்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிரடி உத்தரவால் மூடப்பட்டவை… வெறிச்சோடி காணப்பட்ட தலங்கள்… பல தரப்பினரும் கோரிக்கை..!!

தமிழக அரசு அறிவித்துள்ள தடையால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மூட அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா சுற்றுலா தலங்கள் கடந்த 19-ஆம் தேதி மாலையில் மூடப்பட்டன. மேலும் செட்டியார்பார்க், பிரையண்ட் பார்க், படகு குழாம் ஆகியவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: யாரும் கல்யாணம் செய்ய முடியாது…. அரசு பரபரப்பு உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தடை…. அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை முதல் தடை…. அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு..!!

நாளை முதல் ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் பயணிகள் ஒருவருக்கு பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தொடரும் தடை… மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடிய மெரினா…!!

கொரோனா பரவலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்ல வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் யாரும் இன்றி மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா 2 வது அலை பரவல்…. சிவப்புப் பட்டியலில் இந்தியா…..!!!

இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. மேலும் மருத்துவர்களின் முயற்சிக்கு  பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததால் தொற்றின் பாதிப்பு குறைந்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமி போல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரான்ச் வன்முறை…. சமூக வலைதளங்களுக்கு தடை….!!!

பாகிஸ்தானில் பிரான்சுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 போலீசார் உயிரிழந்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படும் சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளைப் பற்றி கேலி சித்திரம் ஒன்று வெளியாகி சில வாரங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான் சார்லி ஹேப்டோ பத்திரிகை ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்திற்கு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுக்கு எதிர்ப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே 15 வரை எல்லாத்தையும் மூடுங்க..! மத்திய அரசு அதிரடி உத்தரவு… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!!

திண்டுக்கல் மலைக்கோட்டையில் கொரோனா பரவல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கல்லூரி, பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் புராதன இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 15-ஆம் தேதி வரை அவற்றை மூடும்படி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று எதிரொலியாக… கோவில் திருவிழாக்களுக்கு தடை… பக்தர்கள் ஏமாற்றம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தினர் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் நடைபெறுவதாக இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகிறதா…? ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவதால் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை வாட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இதனால் சீரியல்களும் ஒளிபரப்பாகவில்லை. அதன் பிறகு கட்டுபாடுகளுடன் சில பணிகள் தொடங்க உத்தரவு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருவதால் மகாராஷ்டிராவில் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் பகத் பாசிலின் திரைப்படங்களுக்கு தடை…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல நடிகர் பகத் பாசில் திரைப்படங்கள் இனி திரையரங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பெரும் உயிர் பலியை வாங்கி வருகிறது. தற்போது அதன் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின்  சி யூ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த நாட்களில் போக கூடாது…. அரசின் அதிரடி அறிவிப்பு… சோகத்தில் மூழ்கிய மீனவர்கள்…!!

மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை  கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்ததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்  அதனை  கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால்  தமிழகத்தில் போக்குவரத்துதுறை, மீன்பிடித்தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடந்தது.  இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

4 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவை காண புறப்பட்ட பெண்….திடீரென வந்த மெசேஜ்….சுக்குநூறாக நொறுங்கிய இதயம்….!!!

தூபயிலிருந்து இங்கிலாந்திற்கு 4 வருடங்கள் கழித்து தன் தாயை பார்க்க வந்த பெண்ணிற்கு தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி பெற்றோர்களையும் குடும்பத்தையும் பிரிந்து துபாயில் 4 வருடங்களாக பணியாற்றி வருகிறார். மேரியின் பெற்றோர்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். அப்பொழுது திடீரென மேரியின் தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. ஆகையால் அம்மாவைப் பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் துபாயில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு விமானத்தில் வந்து இறங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில்லரை வியாபாரத்திற்கு தடை… வியாபாரிகள் போராட்டம்…!!!

தமிழகத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு தடை விதிப்புக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 முதல் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 முதல் பல நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சில்லரை வியாபாரிகளுக்கு தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 10ஆம் தேதி முதல் செயல்பட தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்க தடை… அமெரிக்க வெள்ளை மாளிகை உத்தரவு…!!!

 கொரோனா  பாதிப்பால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது  சர்வதேச அளவில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உலக நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பில் சிக்கிக்கொண்டு இருந்த நிலையில் சர்வதேச அளவில் விமான போக்குவரத்திற்கு  முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பல கட்டுபாடுகளுடன் விமானத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தடை… மீறினால் கடும் நடவடிக்கை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இன்று  முதல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று முதல் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எந்த படங்களையும் இயக்கக் கூடாது…. இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு…!!

இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாரானார். ஆகையால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

ஆ .ராசாவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அண்மையில் திமுக எம்பி ஆ. ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பற்றி தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. அவர் அளித்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: Google Pay, PhonePe, Paytm, Amazon Pay-க்கு தடை?… பரபரப்பு….!!!

ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை பண பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் தடை… பரபரப்பு உத்தரவு..!!

தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஆறாம் தேதி வரை பைக் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் பல இடங்களில்  பைக்கில் பேரணியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஏப்ரல் 3ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தடை… வெளியான அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை… முழு ஊரடங்கு?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

அஸ்டராஜெனகா 79% சதவீத திறன் வாய்ந்தது… ஆய்வில் கண்டுபிடிப்பு…!!!

இங்கிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அஸ்டரா ஜெனகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  உலகநாடுகள் முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின்  உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில்  கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின்  உள்ளிட்ட பல […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன் சார்ஜ் செய்ய தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான […]

Categories
உலக செய்திகள்

“அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு”… 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை… பாகிஸ்தான் அதிரடி…!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  பாகிஸ்தானில் 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா  என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரசினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கீழ்கண்ட 12  நாடுகளில் உள்ள பயணிகள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு (விமான சேவை) அந்நாட்டு அரசு  தடை விதித்துள்ளது. பிரேசில் கொலம்பியா தான்சானியா பெரு கொமொரோஸ் கானா தென் ஆப்பிரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி […]

Categories
மாநில செய்திகள்

பிரச்சாரங்களுக்கு தடையில்லை… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

கொரோனா அதிகமாகி வருவதால் தேர்தல் பிரச்சாரங்களை தடைசெய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தை செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் இவ்வாறு பிரச்சாரம் செய்வதால் மக்கள் கூட்டமாக கூடுகின்றனர். இதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு பெண்களை…. திருமணம் செய்யக்கூடாது…. அரசு அறிவித்த வித்யாசமான தடை…!!

இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. உலக நாடுகளில் பல நாட்டை சேர்ந்த பெண்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் அந்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது பல நாடுகளில் நடந்து தான் வருகின்றது. ஆனால் சவுதி அரேபியா நாட்டில் வித்யாசமான தடையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், சாட், மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பெண்கள் சவுதி […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவுடன் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை…. பொறுப்பற்ற செயலுக்கு கிடைத்த தக்க தண்டனை…!!

கொரோனாவுடன் படப்பிடிப்புக்கு சென்ற பொறுப்பற்ற நடிகையின் செயலுக்கு தக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை கவுஹர் கான்.மும்பையில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆகையால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினார். ஆனால் நடிகை கவுஹர் கான் இதனை கண்டுகொள்ளாமல் படப்பிடிப்புக்கு சென்றார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ணன்” படத்திற்கு தடை…. படக்குழுவினருக்கு நோட்டீஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத் தின் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டக் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் கர்ணன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு தடைவிதிக்கும் உலக நாடுகள்… பெரும் பரபரப்பு ….!!!

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்து வரும் நிலையில் ஸ்வீடன் தற்போது தடை விதித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் ஐரோப்பியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருகின்றனர். உலகின் புகழ் பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா என்னும் நிறுவனமும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது .இந்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த உறைவு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஐரோப்பியா […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு தடை… பரபரப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரஜனகா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் ரத்தம் உறைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கோவிட்ஷீல்டு பக்க விளைவு குறித்து தீவிரமாக கண்காணிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் இரண்டு தடுப்பூசிகளையும் சேர்த்து 2.8 தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

புர்கா அணிய தடையா…? மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திய சுவிட்சர்லாந்து அரசு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுவதும் மறைக்க கூடிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிப்பது குறித்து பொது மக்களிடேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள பொது இடங்களில் பெண்கள் முகத்தை முழுவதும் மறைக்கும் படியான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் உடையான புர்காவிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நடவடிக்கையை  சுவிட்சர்லாந்தில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

பரவி வரும் பறவை காய்ச்சல்…. ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதித்த சீனா…. அதிரடி அறிவிப்பு…!!

ஐரோப்பாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அந்நாட்டிற்கு சீனா தடை விதித்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பறவை காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் பறவை காய்ச்சல் பரவி வரும் நாடுகளில் உள்ள பண்ணைகளில் இருக்கும் கோழிகள் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவில் N5N8 என்ற பறவை காய்ச்சல் பரவியுள்ளதால் அப்பகுதிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. சுங்கப் பொது நிர்வாகம், வேளாண்மை மற்றும் ஊரகதுறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்ச் 5… ரிலீசாக இருந்த “நெஞ்சம் மறப்பதில்லை”… சென்னை உயர்நீதிமன்றம் தடை.!!.

செல்வராகவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் தற்போது வெளியாக இருந்தது. இதை அடுத்து நீதிமன்றம் அந்த படத்திற்கு தடை விதித்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா போன்ற பல நடிகர்கள் நடிப்பில் உருவான படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் புதுக்கோட்டையை அடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படவேலைகள் முடிந்ததும் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இந்த படத்தை வரும் […]

Categories
உலக செய்திகள்

இராணுவ தலைவர்கள் மீது அதிரடி நடவடிக்கை… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிகேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆளும் இராணுவத் தலைவர்கள் குழுவைச் சேர்ந்த விமானப் படைத் தளபதி ஜெனரல் மங் க்யாவ் மற்றும் மோ மைண்ட் டன் ஆகியோர் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இந்த பைக், கார்கள் வைத்திருக்க தடை… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக் மற்றும் கார் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் மிக நவீனமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அனைவரும் தற்போது வாகனங்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நடந்தோ அல்லது மாட்டு வண்டி மூலமாக தான் செல்வார்கள். ஆனால் இப்போது பைக், கார், பேருந்து மற்றும் ரயில் கள் என அனைத்து சேவைகளும் வந்துவிட்டன. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதம் தடை… இந்த வங்கியில் பணம் எடுக்க, போட முடியாது… RBI அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஆறு மாதங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி சமீப காலமாக பல்வேறு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதுமட்டுமன்றி உத்திர வாதங்களையும் பிறப்பித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகாவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… பிரதமர் மோடிக்கே தடை… பெரும் பரபரப்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது. அந்தப் பதிவில் ட்விட்டர் நிறுவனம், பிரதமர் வெளியிட்ட செய்தியில் சென்சிடிவான உள்ளடக்கம் இருக்கலாம், அதைப்பார்க்க உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றி கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது. அதனால் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பணம் எடுக்கவும் முடியாது, போடவும் முடியாது… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் ரிசர்வ் வங்கியால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆறு மாதங்கள் அமலில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்படி டெக்கான் நகர கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் திரும்ப பெற […]

Categories
மாநில செய்திகள்

உதவிப் பேராசிரியர் நியமனம்… இடைக்கால தடை விதித்து உத்தரவு…!!!

தமிழகத்தில் உதவிப்பேராசிரியர் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும் என யுஜிசி விதி உள்ளது. எனவே அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாண்டியம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]

Categories

Tech |